இயற்கைத் தாய்
நம்மை அன்பாக
அரவணைத்து, உணவூட்டி,
சகல தேவைகளையும்
பூர்த்தி செய்கிறாள்.!
நாமோ நன்றியற்றவர்களாக
அவளை அழிப்பதைச்
செய்து கொண்டிருக்கிறோம்..!
தாயின் பொறுமைக்கும்
எல்லையுண்டு..!
அவள் பொறுமை இழந்தால்
நாம் பெற்ற
அறிவியல் வளர்ச்சிகள்
முன்னின்று அவளைச்
0 comments:
Post a Comment