Saturday, 14 May 2016

கண்ணாடியும் கவிஞனே! 2

கண்ணாடியும் கவிஞனே! நீ உன்னை ரசிக்கும் அழகை ரசித்து, முகம் பார்க்கும் கண்ணாடியும்; முழுநேரே கவிஞன் ஆனதே!...

Friday, 13 May 2016

மைசூர் பாக்கு பற்றி சில வரிகள் 0

அடடா  மைசூர் பாக்கு! செதுக்கிய செவ்வகமே! நெய்யில் குளித்த தங்கமே! உன்னை வாயிலிட்ட பின்னாலே, கரைந்து விட்டாய் தன்னாலே!                                          - CJ Ramki ஏழையின் ஏக்கம்! பாகும் மாவும் இணைந்து பிறந்தாயே! நாவிற்கு இனிமையாய் இருந்தாயே! பணக்காரர்களிமிருந்து பிரிந்தாயே! நீ ஏழையை பார்க்கும் நாள் எந்நாளோ!                    ...

இப்படிக்கு மனசாட்சி! 1

இப்படிக்கு மனசாட்சி! தேவையற்ற தனிமையை, விளக்கமற்ற வெறுமையை உன்னுள் உணர்கிறாய்! உனக்கே உனக்காக உன்னுடன் நான் இருப்பது அறியாமல்! இப்படிக்கு மனசாட்சி! #linesOfCJRam...